புதிய தேசிய கல்விக் கொள்கை 2020- வர்ணாசிரமத்தின் புதிய வடிவம்- ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம்
ஆங்கிலேயர்கள், தங்கள் ஆட்சி அதிகாரத்தை இந்தியாவில் நிலை நிறுத்திக் கொள்வதற்காக, உருவாக்கி, வளர்த்ததே, தற்போதைய இந்திய கல்வி முறைமை. தொடக்கத்தில், சாதியப் படிநிலையில், மேல் தட்டில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட ஆங்கில வழி கல்வி, பின்னர், [more…]
கொத்தடிமைகளாக மாற்றப்படும் ஒப்பந்தத் தொழிலாளர்கள்- பிரபுராம்
ஒப்பந்த தொழிலாளர் முறை என்பது எல்லா தொழிற்சாலைகளிலும், அது தனியார் துறையாக இருந்தாலும் சரி மாநில ,ஒன்றிய அரசுகளின் துறையாக இருந்தாலும் சரி, அனைத்திலும் அதிவேகமாக பரவி இருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர் முறை 1860-ஆம் [more…]
ஆசிரியர்கள் பிரச்சனை தீர்க்கப்படுமா?…ஜாக்டோ – ஜியோ (JACTTO-GEO)
தமிழ்நாடு ஆசிரியர் அமைப்புகள் மற்றும் அரசு ஊழியர் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கை கவுன்சில். நாள்.30.10.2023 பெறுநர்மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தலைமைச் செயலகம். சென்னை 600009. மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, ஆசிரியர்கள் [more…]
மணிப்பூரிகள் இந்தியர்களான கதை- க.இரா. தமிழரசன்
இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 9 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது. அதே நாளில் தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த மணிப்பூருக்கும் சுதந்திரம் [more…]
குக்கி இன மக்கள் வந்தேறிகளா ?- க.இரா. தமிழரசன்
இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 8 குக்கிகள் ஒரு இனக்குழு ஆகும், இதில் பல பழங்குடியினர் உள்ளனர் , இவர்கள் மிசோ மலைகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் மற்றும் [more…]
சீமான்- தடம்புரளும் தமிழ்த் தேசியம்-சுப. உதயகுமாரன்
நாம் தமிழர் கட்சியோடான முரண்பாடுகள் இப்போது திடீரெனத் தோன்றியவையல்ல; அவை 2011-2014 காலக்கட்டத்தில் இடிந்தகரை போராட்டப் பந்தலிலேயே முகிழ்த்தவை. அரசியல் சார்பற்ற ஒரு மாபெரும் மக்கள் போராட்டத்தில் நானும், தோழர்களும் இருந்ததால், “ஆபத்தான ஆறு, [more…]
மணிப்பூரிகளைப் பிரித்த இந்து மதம்- க.இரா. தமிழரசன்
இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 7 courtesy- frontline மணிப்பூரின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்திய முக்கியமான நிகழ்வு மெய்திக்கள் வைணவ இந்துக்களாக மதம் மாறியது தான். மேலும், திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கல் [more…]
மெய்தி மக்களின் வரலாறு- க.இரா. தமிழரசன்
இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 5 மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் [more…]
தமிழ்நாடு அரசின் நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதலும் – 12மணி நேர வேலை சட்டமும்- பிரபுராம்
நீட் தேர்வுக்கு எதிரான சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்காத ஆளுநர் ரவி இந்த கார்ப்பரேட் நலன் சார்ந்த மசோதாவிற்கு மட்டும் உடனே ஒப்புதல் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு இந்த சட்ட மசோத கொண்டு [more…]
மெய்திகள் இந்துக்களான வரலாறு- க.இரா. தமிழரசன்
இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 6 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றப்படும் வரை மெய்திகள் இந்துக்களாக இருக்கவில்லை. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்த [more…]