நாங்குநேரி கொலைவெறி தாக்குதல் பின்னணி என்ன? நாங்குநேரியில் நேரடி களஆய்வு
கடந்த 10.08.2023 வியாழன் இரவு திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருந்தெரு பகுதியில் வசித்துவரும் பறையர் சாதியை சேர்ந்த சின்னதுரையும் அவரது சகோதரி சந்திராசெல்வியும் அதே ஊரில் வடக்குத்தெரு மறவர் சாதியை சேர்த்த செல்வரமேஷ், சுப்பையா, [more…]
மணிப்பூருடன் துவங்கவும் இல்லை; மணிப்பூருடன் முடியப்போவதும் இல்லை!
தேசியஇனங்கள் மீதான துல்லிய தாக்குதல்கள் செய்வதன் மூலம் இந்திய அரசு இரண்டு பலன்களை அடைகிறது. முதலாவது, ஒற்றை தேசியஇனத்திற்குள் இனப்பிளவை ஏற்படுத்துவது மூலம் எதாவது ஒரு பிரிவினரை தனது அடியாளாக மாற்றும் வேலையில் வெற்றி [more…]
இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- வன்முறைக்கான காரணம் என்ன ? – 2- க.இரா. தமிழரசன்
மணிப்பூர் மாநிலத்தின் மெய்தி மக்கள் பெரும்பான்மையினர். அதற்கு அடுத்து குக்கி, தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் உள்ளிட்ட 34 வகையான பழங்குடி மக்கள் மலைப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள். மணிப்பூரின் புவியியல் நிலப்பரப்பில் [more…]
இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர் – க.இரா. தமிழரசன்
மணிப்பூரில் என்ன நடக்கிறது?- 1 இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் நடந்த வன்முறையில் 150 பேருக்கும் [more…]
Hello world!
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!