September 15, 2026
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை உலகத் தமிழர்களின் இருபெரும் ஆளுமைகளான பெரியாரையும், பிரபாகரனையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரையும் நிறுத்த...
“அரசியல் என்பது உலகின் இரண்டாவது மூத்தத் தொழிலாக இருக்கிறது. அது பெரும்பாலும் முதலாவது மூத்தத் தொழிலைப் போன்றுதான் செயல்படுகிறது” என்றார் அமெரிக்க அதிபர்...
மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம், விடைத்தாள்களை மாற்ற முயற்சி உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தேறியிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, இந்தக்...
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கியுள்ளது மோடி அரசு.நீட் தேர்வால் கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள்...
இந்தியாவில் 2010-ஆம் ஆண்டில் நீட் கொண்டு வரப்பட்ட போது அதற்காக கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்துவது, மருத்துவக்...
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கினாலும் நவம்பர் மாதத்தில்தான் தீவிரமடைந்தது. கடந்த நான்கு தினங்களாகத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து...
தந்தை பெரியார் மீதான அவதூறு – வெறும் அரசியல் அவதூறு என்று ஒதுங்கி இருக்க முடியாது !அது ஒடுக்கப்பட்ட மக்களின் குரலை ,...
தமிழ் மொழிப் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு; தமிழ் மண் மற்றும் இயற்கை வளங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கு; தமிழர் நம் தொன்மை, பண்பாடு, வரலாறு,...