53 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வருகின்ற 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. இதற்க்கான ஊடக அறிவிப்பு 14 /11 /22  அன்று டில்லியில் நடந்து முடிந்தது.  தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சர் அனுராக் தாகூர் தேர்தல் பிரச்சாரங்களில் முனைப்பு காட்டிவரும் நிலையில் அவருக்கு பதிலாக அந்த துறையின் இணை அமைச்சர் எல் முருகன் அவர்கள்  அறிவிப்பை வெளியிட்டார். எல் முருகன் அவர்கள் மிக சிறப்பாகContinue Reading

நவம்பர் 7 அன்று, உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்று 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பளித்தது.உயர்சாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க, 8-9 சனவரி 2019- இல் அரசமைப்புச் சட்டம்103 -வது பிரிவில்  செய்யப்பட்ட திருத்தம் செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. 5 நீதிபதிகளின் தீர்ப்பில், 2 நீதிபதிகள் தலைமை நீதிபதி லலித் மற்றுமொருவர் இடஒதுக்கீடு கூடாது என்று தீர்ப்பு எழுதினர். 3 நீதிபதிகள், உயர்சாதிContinue Reading

மனுஸ்மிருதி கூறும் தர்மங்களும் அது இன்றைய நீதித்துறைகளில் அங்கீகரிக்கப்படுவதையும் அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதை பற்றியும் பார்ப்போம். முதலில் மனுஸ்மிருதி என்பது ஒவ்வொரு காலத்திற்கும், அந்தந்த பிராந்தியத்திற்கும், அதனை ஆண்ட அரசுக்கும் ஏற்ப ஒன்றுக்கொன்று மாறுபட்டு தான் கிடைத்தது. அவையனைத்தும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டது ஆங்கிலேயர் காலத்தில் தான். அப்படி தொகுக்கப்பட்ட அந்நூலை கொண்டே ஆங்கிலேயர் காலத்தில் நீதித்துறை செயல்பட்டது. தீர்ப்புகளையும் வழங்கியது. பின் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கர்Continue Reading

பெண் அடிமைத்தனத்தின் வழியாகவும், ஆணாதிக்கம் வழியாகவும், சாதி என்ற கற்பனையை வாழ வைக்கிறோம்.ஒவ்வொரு முறையும் அங்கே போகாதே, இங்கே போகாதே என்று பெண்ணை வீட்டில் கட்டிப்போட்டு வைக்க காரணம்? யாரையாவது வேற சாதி பையனை லவ் பண்ணிட்டா? வேற சாதி பையன் இவள் மனதை கெடுத்துட்டா, போன்ற ‘கவலைகள்’ . அந்த கவலைகளின் அடிப்படை தனது சாதியை பாதுகாப்பது ஒன்றே! பெண்ணுக்கு சின்ன வயதில் இருந்தே சுதந்திரத்தை பழக்கிவிட்டு ஒருContinue Reading

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டுமென மோடி தலைமையிலான ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. சுதந்திர தினம் பற்றி அறியா மூடர் கூடமாக திகழும் சாவர்க்கர் கூட்டம், தியாக உணர்வற்ற, சுதந்திர உணர்வுமற்ற ஒன்றிய அரசு, அதன் பின்னான போராட்டங்கள் பற்றிய புரிதலுமின்றி, பொதுமக்கள் அனைவரையும் சுதந்திர தினத்தைக் கொடியேற்றி கொண்டாட வேண்டும் என்ற அழைப்போடு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், குடியிருப்பு பகுதிகள்Continue Reading

எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவும் மோடி. இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய புள்ளிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சினிமா பைனான்சியர், அன்புச்செழியன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் அன்புச்செழியன். இவர் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் சினிமாவுக்கான பைனான்சியராக, பெரிய ஜாம்பவானாக இருந்து வருகிறார். இவர்Continue Reading

பீகார் (பாட்னாவில்) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அமித்ஷா “இன்றைய பிரதமர் மோடி தான், அடுத்த 2024ம் ஆண்டுக்கான பிரதமரும் அவரே! என்று அமித்ஷா பேச்சு. பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாகப் பீகார் மாநிலத்திற்குச் சென்று உள்ளார். இதனிடையே பாட்னாவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டுத் தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு அமர்வில், அமைச்சர் அமித்Continue Reading

கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி, இவர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். இவர் +1 முழுவதுமே வீட்டில் இருந்து சென்று வந்து கொண்டிருந்தார். 6 ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு முடிய அப்படி தான் போய் வந்துகொண்டிருந்தார். அவரது வீட்டுக்கும் பள்ளிக்கும், 45 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், சிரமமாக இருந்ததால் பள்ளியின் விடுதியில் (SchoolContinue Reading

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இக்கல்லூரிக்கு தனி அலுவலரை நியமித்து, அரசு உதவிபெறும் இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.துரைப்பாக்கத்தில் 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 10 துறைகளில், ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கட்டணத்தில் பயில்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரே அரசு உதவிபெறும்Continue Reading

இந்த நான்கு பெரிய தெர்மல் மின் நிலையங்களை அதன் முழு உற்பத்தி திறனில் இயக்குவதற்கு ஒரு நாளைய நிலக்கரி தேவை சுமார் 60000 டன்கள். ஆனால் தற்பொழுது அதில் சரிபாதி வரத்து குறைந்துள்ளதால் இந்த மின் தட்டுப்பாடு என்க. Ennore Thermal Power Station (ETPS) – 450 MW (2×60, 3×110MW) 2.Mettur Thermal Power Station (MTPS) – 1440 MW (4×210, 1×600MW) North ChennaiContinue Reading