சென்னை ஃபோர்டு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்- பிரபுராம்
சென்னை மறைமலை நகரில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனமான ஃபோர்ட் கார் உற்பத்தி தொழிற்சாலை 2022 ஆம் ஆண்டின் முதல் காலண்டில் தனது உற்பத்தியை நிறுத்த போவதாக கடந்த ஆண்டே அறிவித்தது . தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் விதமாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர் .இந்நிலையில் ஃபோர்ட் நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் பட்டியலில் உள்ளதால் தற்போது தொழிற்சாலையில் உள்ள 2600 நிரந்தர தொழிலாளர்களை வேலைContinue Reading