தமிழக-கேரள எல்லையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. இந்த அணையின் உயரம் 155 அடி ஆகும். 15.5 டி.எம்.சி தண்ணீரை இதில் சேமித்து வைக்க முடியும். முல்லை பெரியாறு அணை :- முல்லை பெரியாறு அணை கேரள எல்லையில் இருந்தாலும் அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகளின் நீராதாரமாக முல்லை பெரியாறு அணைContinue Reading

எல்லைப் பாதுகாப்புப் படை அதிகார வரம்பு விரிவாக்கத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். சர்வதேச எல்லைகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரவரம்பானது 15 கி.மீ. இருந்து 50 கி.மீ. ஆக அதிகரிக்கப்படுவதாக கடந்த அக்டோபர் 13ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு எதிராக எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்குContinue Reading

எழுத்தாக்கம் : தமிழினிசகுந்தலா 11 இருளர் குடும்பங்கள் தங்களுக்கு பட்டா வழங்கும் வரை  தற்காலிகமாக முருகன் கோவிலுக்கு அருகில் வசிப்பதற்கு வழங்கப்பட்ட குடிசைகள் இடிக்கப்பட்டுள்ளதாக  குற்றம் சாட்டியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் நகராட்சியில் உள்ள முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 11 குடும்பங்களின் குடிசைகளை தமிழக வருவாய்த் துறையினர் அக்டோபர் 1 ஆம் தேதி அன்று முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமலும் அல்லது மாற்று இடம்Continue Reading

எழுத்தாக்கம் : யாழினிரங்கநாதன் சமீபத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ” போர்டு நிறுவனத்தை வாங்க யாராவது முன் வந்தால், அவர்களுக்கு தேவையான உதவியை, தமிழக அரசு நிச்சயம் செய்யும்’ என, அறிவித்திருந்தார். இந்நிலையில் ஃபோர்டு இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில், இன்று முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு, இந்தியாவில்Continue Reading