கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும், என்று தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் கோரிக்கை வைத்திருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கூட்டாக எழுதிய கடிதத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன், இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் பிரபாகரன் ஆகியோர் இந்த கோரிக்கையை கொடுத்திருக்கிறார்கள் . தீர்ப்பளித்தContinue Reading

உக்ரைன் தலைநகர் கீவ் இன் புறநகர் பகுதியை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது. மரியுபோல் நகரில் இரு நாட்டு படைகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது வாரமாக தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் இராணுவத்தினரை சரணடையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீவ்வின் புறநகரான மாக்ரிவ்Continue Reading

சமையல் எரிவாயு ஒரு உருளையின் விலை 1000 ரூபாயை தாண்டுகிறது. 2001ஆம் ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏறுமுகத்தில் இருக்கிறது குறிப்பாக கடந்த 15 மாதங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் 255 ரூபாய் அதிகரித்துள்ளது. தற்போது சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 967 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வீட்டுக்கு வந்து வினியோகிக்கும் போது 50 ரூபாய் தர வேண்டியிருக்கும் என்பதால் ஒரு சிலிண்டருக்கு ஆயிரம்Continue Reading

விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக தாக்கல் செய்யும் வேளாண் துறைக்கான சிறப்பு பட்ஜெட் இது. தமிழ்நாட்டில் மண் வளம் குறித்து அறிந்து கொள்வதற்காக ‘தமிழ் மண் வளம்’ என்ற தனி இணைய முகப்பு, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக ஒரு டன்னுக்கு 195 ரூபாய் உயர்த்தித் தரப்படும். ரூ. 300 கோடிContinue Reading

கடந்த ஆண்டுகளில் கடன் அளவு எவ்வளவு இருக்கிறது ஏன்று பார்த்தோமென்றால் :-2001ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் , 34,540 கோடியாக இருந்த கடன். 2001 முதல் 2006 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அந்த ஐந்து ஆண்டுகளில் பார்க்கும்பொழுது 63,848 கோடியாக உயர்ந்திருக்கிறது. 2021 – 2022 ஆம் நிதி ஆண்டில் அதாவது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான திமுக ஆட்சியில் தமிழக நிதியமைச்சர் பி டி ஆர்Continue Reading

மேற்படிப்பை தொடரும் அரசு பள்ளி மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும், கல்வி உதவித் தொகையை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவியைப் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஐடி உள்ளிட்ட புகழ்வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் முழு செலவையும் அரசு ஏற்கும் எனவும், கல்லூரி மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டிருக்கிறது பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும்Continue Reading

வருவாய் பற்றாக்குறை 4.61 சதவீதத்தில் இருந்து 3.08 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் போரால் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை தொடங்குவதோ? மீண்டும் பொருளாதாரத்தை பழைய நிலைமைக்கு கொண்டு வருவதோ? கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று நிதியமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கு வழங்க கூடிய இந்த இழப்பீட்டுத் தொகையை முழுவதுமாக அரசே ஏற்கும். மின் கட்டணத்தை மக்கள் செலுத்துவதற்காக அரசு மானியம் வழங்குதல்,Continue Reading

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்த நிலையில் அக்கட்சியின் பகவத் சிங் மான் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். பாரதிய ஜனதா வென்ற மற்ற நான்கு மாநிலங்களில் அடுத்த முதல்வரை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கோவாவில் பிரமோத் சாவன்த்-தும்,மணிப்பூரில் பிரேம் சிங்-ம் முதலமைச்சராக நீடிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் உத்தரகாண்ட் தேர்தலில் தோல்வியுற்ற முதலமைச்சர் புஷ்கர்Continue Reading

மேகதாதுவில் காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். கர்நாடகா அரசின் இந்த சட்ட விரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என பேராவூரணி பெரியார் சிலைContinue Reading

காங்கிரஸ் கட்சியின் ஜி 23 குழுவிலுள்ள பூபீந்தர்சிங்ஹூடா, குலாம்நபி ஆசாத் ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். அதற்கு முன்னதாக ஹூடா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெறுகிறது. ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் சோனியா காந்தியின் தலைமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன . அதிருப்தி உள்ள குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட ஜிContinue Reading