ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டபோது, உலக நாடுகள் ஏன் மேற்கத்திய தேசங்களை ஆதரித்து ஒற்றைக் குடையில் அணி திரளவில்லை? ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர், தைவான் போன்ற சிறிய தேசங்கள் கூட பக்கச்சார்புடன் அணிதிரளும் போது இலத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியா போன்ற பெரிய பகுதியிலிருந்து ஒரு சிறிய முனகல் கூட கேட்காதது வருத்தமளிக்கவில்லையா? ஏன் இப்படி? இறையாண்மை மிக்க உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் போர்தொடுத்தபோது, மொத்தமுள்ளContinue Reading

உக்ரைன் தலைநகர் கீவ் இன் புறநகர் பகுதியை ரஷ்ய படைகளிடம் இருந்து மீட்டு இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்திருக்கிறது. மரியுபோல் நகரில் இரு நாட்டு படைகள் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் 4வது வாரமாக தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர். தலைநகர் கீவ்வை நோக்கி ரஷ்ய படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் இராணுவத்தினரை சரணடையுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கீவ்வின் புறநகரான மாக்ரிவ்Continue Reading

நேற்று அதிகாலை தொடங்கி ரஷ்யா – உக்ரைன் எல்லைப் பகுதியில் கடுமையான ராணுவ தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரண்டாவது நாளான இன்று ராணுவப் படை, விமானப்படை மற்றும் கப்பல் படை மூலமாக மும்முனைத் தாக்குதல் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலினால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய நகரங்களில் இருந்து வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக உலகில் பல்வேறுContinue Reading

உக்ரேன் நாட்டு நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு, (இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு) ஏவுகனை தாக்குதல் தொடங்கியது என்று அந்நாட்டின் அதிபர் ஸெலன்ஸ்கி தெரிவித்தார். இன்று காலை தலைநகர்கீவில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இதில் குடியிருப்பு ஒன்றிலும் தாக்குதல் நிகழ்ந்ததாக செய்தி வெளியாகி உள்ளன. ரஷ்யா குறிப்பிட்டு ராணுவம் மீதும் பொதுமக்கள் தங்கியுள்ள தளங்கள் மீதும் குறிவைத்து தாக்குவதாக அந்நாட்டு ஜனாதிபதி செலஸ்கின் குற்றம் சாட்டியுள்ளார். இதனைContinue Reading