எழுத்தாக்கம்: தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக்கோவை காட்டும் ஆரியந்தழுவிய சைவம்: சமணத் துறவிகளின் திரமிள சங்கத்தை நிறுவிய வச்சிரநந்தி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் சுமத்தும் ஆசான் ம. செந்தமிழன் தீண்டாமைத் தீமைக்கான பழியைச் சமணத்தின் மீது சுமத்துகிறார், அதற்கு ஆசாரக் கோவை என்ற நூலையும் அது இயற்றப்பட்ட காலத்தையுமே சான்றாகக் கொள்கின்றார். ஆசாரக் கோவையை இயற்றியவர் சமணரல்லர் என்பது மட்டுமல்ல, அவர் பெருவாயின் முள்ளியார்Continue Reading

எழுத்தாக்கம்: தோழர். தியாகு, பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக் கோவையின் காலக் கணிப்பு தீண்டாமை பேசும் ஆசாரக்கோவை களப்பிரர் ஆட்சிக் காலத்தில் திரமிள சங்கத்தில் சமணரால் இயற்றப்பட்டது என்பது ஆசான் ம. செந்தமிழனின் துணிபு. நூலை இயற்றிய வண் கயத்தூர் பெருவாயின் முள்ளியார் சமணரல்லர் என்பது மட்டுமல்லாமல், சிவனடியாரே ஆவார் என்பதைத் தற்சிறப்புப் பாயிரத்தின் சான்று கொண்டு பார்த்தோம். ஆனால் ஆசாரக் கோவையின் காலக் கணிப்பு அவ்வளவுContinue Reading

எழுத்தாக்கம்: தோழர் தியாகு, பொதுச் செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் ஆசாரக் கோவையை இயற்றியவர்  சமணரா? சைவரா? சமண முனிவர் வச்சிரநந்தி நிறுவிய திரமிள சங்கம் தமிழ்க் கழகத்தை வீழ்த்தியது மட்டுமல்ல, தீண்டாமையை வலியுறுத்தும் ஆசாரக் கோவை நூலையும் இயற்றியது என்பது ஆசான் ம. செந்தமிழன் அவர்களின் குற்றச்சாற்று! இந்நூலை இயற்றியவர் யார்? என்று செந்தமிழன் எவர் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை என்றாலும், அவர் ஒரு சமணர் என்றுContinue Reading

எழுத்தாக்கம்: தமிழினி சகுந்தலா கிறிஸ்துவம் ஐரோப்பிய சமயம், இஸ்லாம் அரேபிய சமயம். சைவமும் மாலியமும்தான் (வைணவம்) தமிழர் சமயம். செக்கு எண்ணெய்க்கு திரும்பி வருவதைப் போல தாய் சமயத்துக்கு திரும்பி வரவேண்டும் என்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு விவாதப் பொருளாகியுள்ளது. சைவம், வைணவம் மட்டுமல்ல, சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்துவம் என்று பல்வேறு சமயங்களை தமிழர்களின் பல பிரிவினர் பல்வேறு காலகட்டங்களில் தழுவியுள்ளனர்.Continue Reading

எழுத்தாக்கம்: க.இரா. தமிழரசன் இன்றைய சமூக வாழ்வின் அரசியல் , பொருளாதார, பண்பாட்டுப் போராட்டங்கள் போன்றவற்றைப் புரிந்து கொள்ள , அவை தொடர்பான கருத்துகள் எவ்வாறு வளர்ந்து வந்தன ; எங்கிருந்து வருகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு அதை உள்வாங்கிக் கொள்ள வேண்டியது அவசியம். இதைத் தனது தத்துவத்தின் வறுமை என்ற நூலில் கார்ல் மார்க்ஸ் விரிவாக எழுதியிருப்பார். வறுமையின் தத்துவத்தை எழுதிய புருதோன் போலவே நம் கண்களுக்கு  தோழர்.Continue Reading