ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது, நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. 25 நாட்கள் Apollo மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜெயலலிதா, டிசம்பர் 5 – 2016 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அதன் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்று அப்பணிகளை மேற்கொண்டுவந்தார் அதன் பின் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு ஓ பன்னீர்செல்வம் முதலமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதன்பின்னர்Continue Reading