தலிபான்கள் பதவி ஏற்பதில் முட்டுக்கட்டையாக இருக்கும் சாதி பிரச்சனை!
எழுத்தாக்கம்: யாழினி ரங்கநாதன் ஆப்கானிஸ்தான் நாட்டில், 20 ஆண்டுகளுக்கு பிறகு, ஆட்சியைக் கைப்பற்றி உள்ள தலிபான் அமைப்பினர், தற்காலிக அரசு அமைத்தும், இதுவரை பதவி ஏற்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் :- தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து, ஆட்சி அதிகாரத்தை தலிபான் அமைப்பினர் கைப்பற்றி உள்ளனர். இதை அடுத்து ஆப்கன் அதிபராக இருந்த அஷ்ரப்Continue Reading