வாஷிங்டன் [US] ஜூலை 14: இலங்கையில் அமைதியின்மைக்கு மத்தியில், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங், நாட்டின் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார், மேலும் அனைத்து வன்முறைகளையும் அமெரிக்கா கண்டிப்பதாகவும் அழைப்பு விடுத்துள்ளார். நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தீவு நாட்டில், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும், “எல்லா வன்முறைகளையும் நாங்கள் கண்டிக்கிறோம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த அழைப்பு விடுக்கிறோம்,” என்றும், இலங்கையின் ஜனநாயகம்Continue Reading

இலங்கையில் விடுதலை புலிகளுடனான இராணுவ போராட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருந்த 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புலிகளின் பிரதேசங்களின் மூன்று மண்டலங்களை போர் தடை மண்டலமாக (Non Firing Zone) இலங்கை அரசு அறிவித்தது.  போரில் ஈடுபடாத பொதுமக்களை ஆயுத தாக்குதல்களிலிருந்து காப்பதற்காகவே இந்த மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நடந்தது என்ன?. விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்கள் எஞ்சியுள்ள தங்கள் உயிரை மட்டுமாவது காத்துக்கொள்ள, போர் தடை மண்டலங்களின்Continue Reading

இலங்கையில் நிலவும் சூழலை செய்திகள் மூலம் அறிந்து “நீங்கள் பாதுகாப்பாக உள்ளீர்களா?” என அக்கறையோடு வினவும் நண்பர்களுக்காக ஈழத்துசகோதரியின் பதிவு தலைநகர் கொழும்பில் நிலைமை பதற்றமாகத்தானுள்ளது. நாங்கள் இருப்பது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 260கிலோ மீற்றர் தொலைவிலுள்ள வவுனியா என்ற நகரத்திலுள்ள கிராமமொன்றில். நகரத்திற்கேயுரிய சகல வசதிகளையும் கொண்ட இவ்விடத்தை கிராமம் என்பதற்குமில்லை. மாசுபடாத காற்று, தண்ணீர், மரங்கள், வயல்கள், பறவைகள் நிறைந்த பகுதி இது. எங்களிற் (தமிழர்களில்) பெரும்பாலானோர் கொழும்பில்Continue Reading

சமூக ஊடகங்களில் தமிழர்கள், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் வீழ்த்தப்படவேண்டும் என ஆத்திரத்துடன்,ஆற்றாமையுடன் பதிவிடுவதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் தவறான புரிதலுடன் ஒரு விடயத்தை அணுகுகிறார்கள். அது என்ன? முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு காரணமானவர்கள் இலங்கை இறையாண்மை அரசா அல்லது ராஜபக்ச சகோதரர்களா? இலங்கை இறையாண்மை அரசு. அந்த இலங்கை இறையாண்மை அரசின் பிரதிநிதிகளாக 2009 இல் ராஜபக்ச சகோதரர்கள் இருந்தார்கள். அன்றைய திகதியில் வேறொரு X,YContinue Reading

ஒரு இறையாண்மை அரசு உருவாவதற்கான அடிப்படை நிபந்தனையை மிக சுருக்கமாக வரையறுத்து அதை நான் பல தடவை திரும்ப திரும்ப பதிவு செய்திருக்கிறேன். • அந்த நிபந்தனை என்ன? “ஏற்கனவே உள்ள அரசுகள், இனிமேல் எதிர்தரப்பை அடக்கி வைக்கக்கூடிய மனித வளமோ, பொருளாதார வளமோ தன்னிடம் இல்லை என்ற ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்படும்போதே, புதிய இறையாண்மையுள்ள அரசுகள் உருவாவதை அனுமதிக்கிறார்கள்.” விடுதலை புலிகள் தமிழீழத்தை அடைவதற்கான தங்களது ஆயுதப்போராட்டத்தில்Continue Reading

போர் சூழலில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில், இருந்து வருகின்றோம். சென்ற ஆண்டு பொறுப்பேற்ற அரசு தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்தும் நோக்கில் குழு அமைத்து, குழுவினரும், அதிகாரிகளும் செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இலங்கையில் ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சிக்கலால், தாயகத்திலிருந்து கடந்த சில நாட்களாக மக்கள் உயிரைContinue Reading

தமிழர்கள் வழமைபோல தங்களது சினிமா பாணி வசனத்தை எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தற்போது இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.இதனால்தான் மகிந்த ராஜபக்‌ஷ சகோதரர்களுக்கு எதிராக சிங்கள மக்கள் கொதித்து எழுந்திருக்கிறார்கள். இதை கண்டவுடன் தமிழர்களின் டிஎன்ஏ இல் புதைந்திருக்கும் தமிழ் புலமை வெளிவர தொடங்கிவிட்டது. அதனால் கவிதை, வசனம் என பல நடைகளில் ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராக எழுத ஆரம்பித்துவிட்டார்கள். தமிழர்களுக்கு ஏன் ராஜபக்‌ஷ மீது அவ்வளவு கோபம்? இறுதிப்போரில்Continue Reading