ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு நீதி எப்போது கிடைக்கும்?- கார்த்திக் சுந்தர்
இலங்கையில் விடுதலை புலிகளுடனான இராணுவ போராட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருந்த 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புலிகளின் பிரதேசங்களின் மூன்று மண்டலங்களை போர் தடை மண்டலமாக (Non Firing Zone) இலங்கை அரசு அறிவித்தது. போரில் ஈடுபடாத பொதுமக்களை ஆயுத தாக்குதல்களிலிருந்து காப்பதற்காகவே இந்த மண்டலங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், நடந்தது என்ன?. விடுதலை புலிகளின் வீழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்கள் எஞ்சியுள்ள தங்கள் உயிரை மட்டுமாவது காத்துக்கொள்ள, போர் தடை மண்டலங்களின்Continue Reading