Estimated read time 1 min read

மணிப்பூரிகள் இந்தியர்களான கதை- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 9 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேய அரசு இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கியது. அதே நாளில் தன்னுடைய கட்டுப்பாட்டில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த மணிப்பூருக்கும் சுதந்திரம் [more…]

Estimated read time 1 min read

குக்கி இன மக்கள் வந்தேறிகளா ?- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 8 குக்கிகள் ஒரு இனக்குழு ஆகும், இதில் பல பழங்குடியினர் உள்ளனர் , இவர்கள்  மிசோ மலைகளைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். தற்போது இந்தியாவின் வட-கிழக்கு மாநிலங்களான மணிப்பூர், மிசோரம் மற்றும் [more…]

Estimated read time 1 min read

மணிப்பூரிகளைப் பிரித்த இந்து மதம்- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 7 courtesy- frontline மணிப்பூரின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையே ஒரு பிளவை ஏற்படுத்திய முக்கியமான நிகழ்வு மெய்திக்கள் வைணவ இந்துக்களாக மதம் மாறியது தான். மேலும், திட்டமிட்டு சமஸ்கிருதமயமாக்கல் [more…]

Estimated read time 1 min read

மெய்தி மக்களின் வரலாறு- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 5 மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பாலான குடிமக்கள் மெய்தி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். இவர்கள் (Meiteilon) மணிப்பூரி என்றழைக்கப்படும் மைத்தி மொழியைப் பேசி வருகின்றனர். இம்மொழி 1992ஆம் [more…]

Estimated read time 1 min read

மெய்திகள் இந்துக்களான வரலாறு- க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- 6 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மாற்றப்படும் வரை மெய்திகள் இந்துக்களாக இருக்கவில்லை. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இருந்த [more…]

Estimated read time 1 min read

மெய்தி மக்களின் பழங்குடிக் கோரிக்கை நியாயமானதா? – க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர் – 4இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி நான்கின் கீழ் உள்ள 36 முதல் 51 வரை பிரிவுகள் மொத்தமாக அரசுக் கொள்கைகளுக்கு வழிகாட்டும் கோட்பாட்டுகள் (Directive Principles of State [more…]

Estimated read time 1 min read

வன்முறைக்குக் காரணமான இடஒதுக்கீட்டுத் தீர்ப்பு – க.இரா. தமிழரசன்

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்-3சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து மாற்றலாகி  தற்பொழுது மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் (பொறுப்பு)  தலைமை நீதிபதியாக இருக்கும் நீதிபதி முரளிதரன்  கடந்த மார்ச் 27 அன்று பிறப்பித்த ஆணை, தற்போதைய மோதல்களுக்குக் தூண்டுகோலாக அமைந்துவிட்டது. [more…]

Estimated read time 0 min read

மணிப்பூருடன் துவங்கவும் இல்லை; மணிப்பூருடன் முடியப்போவதும் இல்லை!

தேசியஇனங்கள் மீதான துல்லிய தாக்குதல்கள் செய்வதன் மூலம் இந்திய அரசு இரண்டு பலன்களை அடைகிறது. முதலாவது, ஒற்றை தேசியஇனத்திற்குள் இனப்பிளவை ஏற்படுத்துவது மூலம் எதாவது ஒரு பிரிவினரை தனது அடியாளாக மாற்றும் வேலையில் வெற்றி [more…]

Estimated read time 1 min read

இந்துத்துவத்திற்கு இரையாகும் மணிப்பூர்- வன்முறைக்கான காரணம் என்ன ? – 2- க.இரா. தமிழரசன்

மணிப்பூர் மாநிலத்தின் மெய்தி மக்கள் பெரும்பான்மையினர். அதற்கு அடுத்து குக்கி, தடௌஸ் மற்றும் நாகா பழங்குடி மக்கள் உள்ளிட்ட 34 வகையான பழங்குடி மக்கள் மலைப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறார்கள். மணிப்பூரின் புவியியல் நிலப்பரப்பில் [more…]