கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் முதல் அடக்கம் வரை நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி, இவர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். இவர் +1 முழுவதுமே வீட்டில் இருந்து சென்று வந்து கொண்டிருந்தார். 6 ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு முடிய அப்படி தான் போய் வந்துகொண்டிருந்தார். அவரது வீட்டுக்கும் பள்ளிக்கும், 45 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், சிரமமாக இருந்ததால் பள்ளியின் விடுதியில் (SchoolContinue Reading