கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் பகுதியை சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் ஸ்ரீமதி, இவர் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் +2 படித்து வந்தார். இவர் +1 முழுவதுமே வீட்டில் இருந்து சென்று வந்து கொண்டிருந்தார். 6 ம் வகுப்பில் இருந்து 11ம் வகுப்பு முடிய அப்படி தான் போய் வந்துகொண்டிருந்தார். அவரது வீட்டுக்கும் பள்ளிக்கும், 45 கிலோ மீட்டர் தூரம் இருப்பதால், சிரமமாக இருந்ததால் பள்ளியின் விடுதியில் (SchoolContinue Reading

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இக்கல்லூரிக்கு தனி அலுவலரை நியமித்து, அரசு உதவிபெறும் இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.துரைப்பாக்கத்தில் 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 10 துறைகளில், ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கட்டணத்தில் பயில்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரே அரசு உதவிபெறும்Continue Reading