எதிர்க்கட்சிகள் மீது அமலாக்கத்துறையை ஏவும் மோடி. இன்று பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் முக்கிய புள்ளிகளிடம் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சினிமா பைனான்சியர், அன்புச்செழியன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இன்றைய தமிழ் சினிமா உலகில் பிரபலமானவர் அன்புச்செழியன். இவர் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் சினிமாவுக்கான பைனான்சியராக, பெரிய ஜாம்பவானாக இருந்து வருகிறார். இவர்Continue Reading

பீகார் (பாட்னாவில்) நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அமித்ஷா “இன்றைய பிரதமர் மோடி தான், அடுத்த 2024ம் ஆண்டுக்கான பிரதமரும் அவரே! என்று அமித்ஷா பேச்சு. பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரும் உள் துறை அமைச்சருமான அமித் ஷா இரண்டு நாட்கள் பயணமாகப் பீகார் மாநிலத்திற்குச் சென்று உள்ளார். இதனிடையே பாட்னாவில் நடைபெற்ற இரண்டு நாள் கூட்டுத் தேசிய செயற்குழு கூட்டத்தின் நிறைவு அமர்வில், அமைச்சர் அமித்Continue Reading

பிப்ரவரி 14ஆம் தேதி நாகாலாந்து மாநிலத்தின் பொது பணித்துறையின் வீட்டுவசதி மற்றும் பொறியியல் பிரிவின் அமைச்சர் டோங்ப்பங் ஒஸ்க்கும் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டின் வேலூர் மாநகரில் சிகிச்சைக்காக வரும் நாகலாந்து மக்களின் வசதிக்காக நாகலாந்து அரசின் நாகா இல்லத்தை கட்ட இடம் ஒதுக்கித் தருமாறும், மேலும் சென்னையிலும் புலம்பெயர்ந்த நாகா மக்களின் வசதிக்காக ‘நாகா இல்லம்’ கட்ட இடம் ஒதுக்கி தருமாறுContinue Reading

கடந்த அக்டோபர் மாதம் இருபத்தி ஒன்று முதல் இருபத்தி ஒன்பதாம் தேதி வரை திரிபுரா மாநிலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தொடர் வன்முறை நடத்தப்பட்டது.  இதுதொடர்பாக தொடர்ந்து பேசியும் எழுதிவந்த பல்வேறு வழக்கறிஞர்கள்,  சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது திரிபுரா அரசு தேச விரோத சட்டத்தை பாய்ச்சி வந்தது.  ஒரே நேரத்தில் 102 பேரின் மீது தேசத்துரோக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்பட்டContinue Reading

நாகாலாந்து அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர்  14 பொதுமக்களைக் கொன்ற சில நாட்களுக்குப் பிறகு, ஆயுதப் படைகளுக்கான (சிறப்பு அதிகாரங்கள்) [AFSPA] திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் கடந்த வாரம் முழுக்க தொடர்கிறது. தேசிய மக்கள் கட்சித் தலைவரும் (என்பிபி) மேகாலயாவின் எம்பியுமான அகதா சங்மா நாடாளுமன்றத்தில் இந்தக் கோரிக்கையை முன்வைத்த நிலையில், நாகாலாந்து அமைச்சரவைContinue Reading

நாகாலாந்தில் மோன் மாவட்டத்தின் ஒட்டிங் கிராமத்தை சேர்ந்த 13 அப்பாவி நாகா பழங்குடிகளை இந்திய இராணுவம் படுகொலை செய்த சம்பவத்தை கண்டித்தும், இறந்தவர்களுக்கு நீதிவேண்டியும் அனைத்து தமிழ்நாடு மாணவர் சங்கமும் (ATSA) சென்னைப் பல்கலைக்கழக மாணவர் சங்கமும் (STUUNOM) இணைந்து ஒருங்கிணைத்த இரங்கல் கூட்டமானது 09.12.2021 அன்று பகல் 1 மணி அளவில் சென்னைப் பல்கலைக்கழக, சேப்பாக்கம் வளாகத்தில் நடந்து முடிந்தது. காவல்துறை மற்றும் பல்கலைக்கழகத்தின் கெடுபிடிகளுக்கு மத்தியில் இரங்கல்Continue Reading

நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 14 பொதுமக்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்துக்கொண்டுள்ள அம்மாநில முதலமைச்சர் நெய்பியு ரியோ, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். நேற்று(டிசம்பர் 6), மோன் மாவட்ட தலைமையக ஹெலிபேட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்கில் கலந்துக்கொண்டுள்ள நெய்பியு ரியோ பேசுகையில், “எந்தவொரு கைது வாரண்ட் இன்றி பொதுமக்களை கைது செய்யவும், அவர்களின்Continue Reading

நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்கள் என்று தவறாகக் கருதி தொழிலாளர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பொதுமக்கள் கொல்லப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை அன்று புதிய வன்முறை வெடித்துள்ளது. “ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அன்று நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் காயமடைந்தார். சனிக்கிழமையன்று நடந்த கொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர்வாசிகள் அசாம் ரைபிள்ஸ் முகாமுக்குள் நுழைந்ததை அடுத்து இந்த வன்முறை நிகழ்ந்துள்ளாதாக”  மாநில முதன்மைச் செயலாளர் (உள்துறை) அபிஜித் சின்ஹா  தெரிவித்தார் . மேலும், “இந்தியContinue Reading

இந்திய அரசியல் களத்தில் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) அசைக்கவே முடியாது தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துகளை 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைதேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி தெறிக்கவிட்டிருக்கிறது. 14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.Continue Reading

திரிபுராவில் பாஜக நடத்திய மிருகத்தனமான வன்முறை குறித்து பேசிய மாணிக் சர்க்கார் ” அனைத்து ஜனநாயக எண்ணமுள்ள குடிமக்களும்” ஆபத்தில் இருப்பதாக கூறினார்.திரிபுரா முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான மாணிக் சர்க்கார் கடந்த 6ஆம் தேதி தன்பூர் தொகுதிக்கு செல்ல முயன்ற போது பாஜகவினர் தடுத்து நிறுத்தி தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து பாஜகவினருக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக மாறியுள்ளது. அகர்தலாவில் உள்ளContinue Reading