“வறுமையிலும் கல்வியே நமக்கான ஆயுதம்”- சே.அஸ்வினி.
ஒரு சிற்றூரில் ஒரு சிறு குடும்பம் வாழ்ந்து வருகிறார்கள், வறுமையின் மூலம் தன் குடும்பத்தை நடத்தும் தந்தையின் நிலமையும் வறுமையின் மூலம் எப்படி முன்னேற்றம் அடைகிறார்கள் என்பதனை இக்கதை கூறுகின்றது. தந்தைக்கு தினக்கூலி நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 வருமானம். தாய் செங்கல் சூளையிள் வேலை பார்ப்பவள். இவர்களுக்கு இரு குழந்தைகள் .முதல் குழந்தை ஆணாகவும், இரண்டாவது குழந்தை பெண்ணாகவும் பிறக்கின்றார்கள். இரு குழந்தைகளும் பள்ளியிள் படித்துக் கொண்டிருக்கிறார்கள், வீட்டில்Continue Reading